Friday, January 7, 2011

தமிழின் பெயரால் தலைவர்களாகும் சுயநலவாதிகள்

தமிழையும் தமிழ் மக்களையும் காக்க உயிரையும் கொடுப்பேன் என்று சொல்லிக்கொண்டே உறவுகளுக்கு சொத்து குவிப்பது, வாழ்க்கையை சொர்கபுரி ஆக்கிக்கொள்வது சகஜமாகிவிட்டது.எதன் மீதோ மழை பெய்வதைப் போல் தமிழர்களும் இவர்களிடம் ஏமாறுவது பழகிப் போய்விட்டது.ஐயகோ....! கொடுமையிலும் கொடுமை இது.