Friday, August 31, 2012

சுயநலப் பேய்கள்!

ஈழத் தமிழர்
சிங்களர்களிடம் சிக்கிச் சீரழிந்தபோதும்
ஆதாயம் தேடினார்கள்
இறந்தபோதும் பிணங்களைக் காட்டி
ஆதாயம் தேடினார்கள்
இனமே அழிந்த பின்னும்
ஆதாயம் தேடுகிறார்கள்
டெசோ என்ற முகமூடியுடன்!