Wednesday, October 22, 2008

உழைப்பாளி


உதிரத் துளிகளை உழைப்பாலே
வியர்வையாய் சிந்துபவன்
பகிர்ந்துண்டு வாழ பழகியவன்
இரந்துண்டு வாழத் தெரியாதவன்
நாடி நரம்புகள் மட்டுமல்ல...
உள்ளத்திலும் உறுதி படைத்தவன்
அண்டியோர் வயிறு நிறைய...
அடிமாடாய் தேய்பவன்
மெழுகாய் உறுகி ஒளியாய் மாறுபவன்
வறுமைக்கோட்டின் நிறந்தர வாரிசு அவன்.

No comments:

Post a Comment