Friday, September 7, 2012

உன்னால் முடியும்..!

விட்டத்தை முறைத்துப் பார்த்தால்
விட்டதை அடைய முடியாது
சோம்பலைப் பழித்துவிட்டு
சிற்றெரும்பாய் செயல்பட்டால்
சிகரத்தின் உச்சிகூட
சிறுமலையாய் தோன்றும்.


1 comment:

  1. உன்னால் முடியும்...
    உன்னால் முடியும் போது
    என்னாலும் முடியும்...
    சோம்பி இருக்காமல்
    ஏதேனும் செய்து கொண்டே இருந்தால்
    செய்கின்ற செயல்களில்
    ஏதேனும் ஒன்றாவது
    பலனைத் தரும்...
    உங்கள் எண்ணம் எழுத்தில்
    நன்றாக வெளிப்படுகிறது.
    சூப்பர்...
    தொடருங்கள் உங்கள் ப்ளாக்
    பயணத்தை...

    ReplyDelete