பொதுவாக வாகனங்களின் பின்னால், சீறும் பாம்பை நம்பினாலும் சிரிக்கும் பெண்ணை நம்பாதே, பத்து அடி இடைவெளி விட்டு வரவும் என்பது போன்ற வார்த்தைகள் இருப்பது சாதாரணம்.
சமீபத்தில் ஒரு வாகனத்தின் பின்னால் எழுதியிருந்த வாசகம் & 100&ல் பயணம் செய்தால்... 108 பின்னால் வரும்! என்பதுதான்.
உயிரோட்டம் கலந்த உண்மை.
சிரிக்கும் பெண்ணை மட்டும் அல்ல
ReplyDeleteசிரிக்கும் ஆணையும் நம்பக் கூடாது...
ஏன் தேவையில்லாமல் யார் சிரித்தாலும் நம்பக் கூடாது...
அன்று ஆணாதிக்க மக்களால்
எழுதப்பட்ட முதுமொழியெல்லாம் இன்று
வேலைக்கு ஆகாது என்பது
வாகனங்களுக்குக் கூட தெரிந்திருக்கிறது...
100-ல் பயணம் செய்தால் 108 பின்னால் வரும் என்ற இன்றைய வாசகம் உண்மை வாசகம்.
உங்கள் எழுத்து உயிரோட்டமாக உள்ளது
இப்போதெல்லாம்
ReplyDeleteநாம்
40-ல் சென்றால் கூட
நமக்கு இடம், வலம் மற்றும் பின்புறம்
100-ல் வருகின்ற வாகனங்களால் ஆபத்து
வருகிறது...
நடக்கின்ற செயல்களுக்கு
நாம் மட்டும் பொறுப்பல்ல...
ஒட்டு மொத்த மனித மனமும் ஒழுங்கு
பெற்றால் தான் எல்லாவற்றுக்கும்
விடிவு உண்டாகும்...