Friday, September 7, 2012

பார்த்தது பிடித்தது


பொதுவாக வாகனங்களின் பின்னால், சீறும் பாம்பை நம்பினாலும் சிரிக்கும் பெண்ணை நம்பாதே, பத்து அடி இடைவெளி விட்டு வரவும் என்பது போன்ற வார்த்தைகள் இருப்பது சாதாரணம்.
சமீபத்தில் ஒரு வாகனத்தின் பின்னால் எழுதியிருந்த வாசகம் & 100&ல் பயணம் செய்தால்... 108 பின்னால் வரும்! என்பதுதான்.
உயிரோட்டம் கலந்த உண்மை.

2 comments:

  1. சிரிக்கும் பெண்ணை மட்டும் அல்ல
    சிரிக்கும் ஆணையும் நம்பக் கூடாது...
    ஏன் தேவையில்லாமல் யார் சிரித்தாலும் நம்பக் கூடாது...
    அன்று ஆணாதிக்க மக்களால்
    எழுதப்பட்ட முதுமொழியெல்லாம் இன்று
    வேலைக்கு ஆகாது என்பது
    வாகனங்களுக்குக் கூட தெரிந்திருக்கிறது...
    100-ல் பயணம் செய்தால் 108 பின்னால் வரும் என்ற இன்றைய வாசகம் உண்மை வாசகம்.
    உங்கள் எழுத்து உயிரோட்டமாக உள்ளது

    ReplyDelete
  2. இப்போதெல்லாம்
    நாம்
    40-ல் சென்றால் கூட
    நமக்கு இடம், வலம் மற்றும் பின்புறம்
    100-ல் வருகின்ற வாகனங்களால் ஆபத்து
    வருகிறது...
    நடக்கின்ற செயல்களுக்கு
    நாம் மட்டும் பொறுப்பல்ல...
    ஒட்டு மொத்த மனித மனமும் ஒழுங்கு
    பெற்றால் தான் எல்லாவற்றுக்கும்
    விடிவு உண்டாகும்...

    ReplyDelete